போர் நிறுத்த அறிவிப்பை மீறி தாக்குதல் நடத்திய ரஷ்யா – மூன்று பேர் பலியனதாக தகவல்!
வார இறுதியில் ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஒருதலைப்பட்சமாக அறிவித்த 30 மணி நேர ஈஸ்டர் போர் நிறுத்தத்தின் போது ரஷ்ய தாக்குதல்களில் உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். கவர்னர் ஒலெக்சாண்டர் புரோகுடின் டெலிகிராமில் வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் கூறினார். ஒட்டுமொத்தமாக, ரஷ்யா 2,900 க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்தத்தை மீறியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் […]













