இலங்கை பல வகையான அரிசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் அபாயம்
இலங்கை சம்பா உள்ளிட்ட பல வகையான அரிசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று அரிசி வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்த பிரச்சினை எற்படும் அபாயம் உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய விவசாயிகள் சங்கம் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அரிசி நெருக்கடியின் போது சந்தையை நிர்வகிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் இழந்துவிட்டதாகக் கூறியது. மேலும், பொலன்னறுவை விவசாயிகள், சமீபத்திய மழை காரணமாக, இந்த ஆண்டு விவசாயத்தில் இருந்து சரியான அறுவடையைப் பெற முடியவில்லை என […]













