இலங்கை – நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்!
புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. அளுத்கடே நீதித்துறை வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் வேடமணிந்து வந்த இருவர் குறித்த கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க , துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், வழக்கறிஞர் வேடமணிந்து, நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பறித்தமை விசாரணைகளில் […]












