இத்தாலியில் இரண்டாவது முறையாக குகையில் சிக்கிய ஆய்வாளர் : பாதுகாப்பாக மீட்பு!
வடக்கு இத்தாலியில் காயமடைந்த குகை ஆய்வாளர் ஒட்டாவியா பியானா பியூனோ ஃபோன்டெனோ 75 மணிநேரத்திற்குப் பிறகு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக ஆல்பைன் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கையின் கடைசிக் கட்டம் எதிர்பார்த்ததை விட மிகவும் சுமூகமாகச் சென்றதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பியூனோ ஃபோன்டெனோ குகையை ஆய்வு செய்துக்கொண்டிருந்த அவர், இத்துடன் இரண்டாவது முறையாக குகையில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குகையின் அடையாளம் காணப்படாத பகுதியை ஆராயும் போது 5 மீட்டர் (13 அடி) கீழே விழுந்ததில் பியானாவின் […]













