இலங்கை : கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் விசேட அதிரடி படையினரை களமிறக்க தீர்மானம்!
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் விசேட அதிரடி படையினரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மின்சாரம் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட மின் கேபிள்கள் திருடப்படுவதை தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அறிக்கையின்படி, நேர்மையற்ற […]













