ஐரோப்பா

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது,ஆனால் “தரையில் உள்ள சூழ்நிலையை” கருத்தில் கொள்ள வேண்டும்: செர்ஜி லாவ்ரோவ்

  • December 29, 2024
  • 0 Comments

உக்ரைன் மோதலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது, ஆனால் அத்தகைய பேச்சுவார்த்தைகள் அதன் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் மற்றும் தரையில் உள்ள உண்மைகளை பிரதிபலிக்க வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை RIA நோவோஸ்டிக்கு அளித்த பேட்டியில் கூறினார். “நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம், ஆனால் உக்ரேனிய நெருக்கடியின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதையும், நிலத்தில் உள்ள உண்மையான சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொள்வதையும் அவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்” […]

உலகம்

ஹவாயின் கிலாவியா எரிமலைக்குள் விழவிருந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக மீட்பு

  • December 29, 2024
  • 0 Comments

எரிமலை வாய்க்குள் விழவிருந்த குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் ஹவாயி தீவில் நிகழ்ந்தது.இதனையடுத்து, சுற்றுலாப்பயணிகளுக்கு ஹவாயி தேசியப் பூங்கா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. கிறிஸ்துமஸ் நாளன்று தன் குடும்பத்தினருடன் அங்குச் சென்றிருந்த அச்சிறுவன், நேராக கிலவேயா எரிமலையின் 400 அடி உயரத்திலிலுள்ள முகட்டை நோக்கி ஓடியதாகக் கூறப்படுகிறது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவனுடைய தாயார், சத்தமிட்டவாறே விரைந்தோடி, அவனைப் பாதுகாப்பாக மீட்டதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.எரிமலை வாய்ப்பகுதியை எட்ட ஒரே ஒரு அடியே இருந்தபோது அவன் மீட்கப்பட்டான். சம்பவத்தை […]

இலங்கை

இலங்கை: சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை: 24 மணி நேரத்தில் 8,068 ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 2024 டிசம்பர் 23 முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28 காலை 6:00 மணி முதல் டிசம்பர் 29 காலை 6:00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதியில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 8,068 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 401, கவனக்குறைவாகவும் […]

ஆசியா

புதிய சிறைகளை கட்டும் சீன அரசு : ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

  • December 29, 2024
  • 0 Comments

சிறப்பு தடுப்பு வசதிகளுடன் கூடிய 200க்கும் மேற்பட்ட புதிய சிறைகளை கட்ட சீன அரசு முடிவு செய்துள்ளது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் எடுத்த முடிவின்படி இந்த சிறைகள் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சட்ட ஆலோசகர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ சந்திக்காமல் 06 மாத காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு உரிய சிறைச்சாலைகள் கட்டப்பட உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. லியுஷி என அழைக்கப்படும் இந்த சிறைச்சாலைகளை […]

பொழுதுபோக்கு

மிகப்பெரிய நடிகரின் உண்மை முகம்… வளர்ப்பு மகளிடமே அத்துமீறிய அவலம்….

  • December 29, 2024
  • 0 Comments

அழகும் வசீகரமும் கொண்ட அந்த பெரிய நடிகர், தமிழ் சினிமாவில் எந்த நடிகைகளுடன் ஜோடி போட்டு நனைத்தாலும் அவர்களுடன் கிசுகிசுக்கப்படுவார். இவரின் அட்டகாசமான நடிப்பால், இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதால், கிசுகிசுவை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படி பெரிய நடிகரை நம்பி தனது வாழ்க்கையை ஒப்படைத்த நடிகை ஒருவரின் மகளிடமே, அந்த பெரிய நடிகர் அத்துமீறி நடந்து கொண்டதாக பிரபலம் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அசாத்தியமான நடிப்பு, வசீகரமான அழகு, சினிமாவிற்கு தனது வாழ்கையை […]

வட அமெரிக்கா

கனடாவில் 80 பயணிகளுடன் பயணித்த விமானத்திற்கு நேர்ந்த கதி!

  • December 29, 2024
  • 0 Comments

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (29.12) விமானம் ஒன்று தரையிறங்குவதில் சிரமத்தை எதிர்கொண்டது. நியூஃபவுண்ட்லாந்தில் இருந்து வந்த பிஏஎல் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் கியர் செயலிழப்பை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “விமானம் சுமார் 20 டிகிரி கோணத்தில் இடதுபுறமாக சரிந்ததாகவும், இறக்கை நடைபாதையில் சறுக்கத் தொடங்கியதும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது விமானத்தில் 80 பயணிகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை. துணை […]

மத்திய கிழக்கு

அணுசக்தி பிரச்சினைக்கு 2025 ‘முக்கியமான ஆண்டு’! ஈரான் தெரிவிப்பு

2025 ‘crucial year’ for nuclear issue! Iran report அணுசக்தி பிரச்சினைக்கு 2025 ‘முக்கியமான ஆண்டு’! ஈரான் தெரிவிப்ப வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் “அதிகபட்ச அழுத்தம்” கொள்கையை மீண்டும் சுமத்துவதற்கு ஈரான், தனது அணுசக்தி பிரச்சினைக்கு 2025 ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும் என்று கூறியது. டிரம்ப் 2015 இல் தனது முன்னோடியான பராக் ஒபாமாவால் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 2018 இல் நிராகரித்தார், அதில் அமெரிக்கா மற்றும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு […]

பொழுதுபோக்கு

கோர விபத்தில் சிக்கிய பிரபல நடிகை… பறிபோனது உயிர்

  • December 29, 2024
  • 0 Comments

தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பல திரைப்படத்தில் நடித்துள்ள நடிகையின் கார் காட்டுப்பாட்டை இழந்ததால், மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் மீது வேகமாக மோதியதில், அந்த தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் காரில் இருந்த நடிகை நூழையில் உயிர் தப்பி உள்ளார். மராட்டிய நடிகையான ஊர்மிளா கோத்தாரே, துனியாதாரி, சுபா மங்கள் சாவதன், மாலா ஆய் வ்ஹாய்ச்சி, தி சத்யா கே கார்டே போன்ற மராத்திய படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மராட்டி மொழிப்படங்களில் […]

வாழ்வியல்

இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்கள் முகம் பொலிவு பெற இதோ சில டிப்ஸ்!

வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டே முகம், சருமம் போன்றவற்றை மென்மையாக்கிக் கொள்ளலாம். அதற்கு சில டிப்ஸ் இதோ: நாட்டுக் கற்றாழையின் ஜெல்லி பகுதியுடன் கஸ்தூரி மஞ்சள், பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து குழைத்து அதை முகம், கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும். இப்படி செய்வதால் ஒரு வித ஃப்ரஷ் தன்மையை முகம் பெற்றிருப்பதைக் காணலாம். கடல்பாசி, முல்தானி மிட்டி, ரோஸ் வாட்டர் மூன்றையும் ஒன்றாக கலந்து கை, […]

இந்தியா

திருமணத்தில் சாப்பாடு பற்றாக்குறையால் ஓடிப்போன மணமகன் – இந்தியாவில் அரங்கேறிய வினோத சம்பவம்!

  • December 29, 2024
  • 0 Comments

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சவுந்தலி மாவட்டத்தில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், மாப்பிள்ளை கடுங்கோபமடைந்தார். எத்தனையோ பேர் வந்து சமாதானம் சொல்லியும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை. கோபத்துடன் திருமண மண்டபத்தில் இருந்து ஓடிப்போய் விட்டார். மெஹ்தாப் என்னும் அந்த ஓடிப்போன மணமகன், அதே நாள் இரவில் இன்னொரு உறவுக்காரப் பெண்ணை மணமுடித்துவிட்டார். இவ்வளவுக்கும் ஏற்கெனவே முன்பு திருமணம் செய்யவிருந்த பெண்ணுக்காக ரூ.1,60,000 வரதட்சணை பெற்றுள்ளார். இதனால் மணமுடைந்த அந்தப் பெண் வீட்டார் இதுகுறித்து காவல்துறையில் […]