ஐரோப்பா

ரஷ்யாவிற்கு எதிரான 15வது பொருளாதார தடைகளை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்பாக 15வது பொருளாதாரத் தடைக்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள் புதன்கிழமை ஒப்புக்கொண்டதாக ஹங்கேரிய ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் போரை ஆதரிக்கும் மூன்றாம் நாடுகளின் கப்பல்களை குறிவைத்து பொருளாதார தடைகள் பட்டியலில் அதிக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை சேர்க்கும் என்று ஜனாதிபதி X பதிவில் கூறியுள்ளார். முக்கியமாக ஸ்லோவாக்கியா வழியாக வரும் ரஷ்ய எண்ணெய் அடிப்படையிலான பொருட்களை இறக்குமதி செய்ய செக் குடியரசிற்கு ஆறு மாத கால நீட்டிப்பும் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவின் மிகவும் சக்திவாய்ந்த நபர் பட்டியலில் முதலிடம் பிடித்த இத்தாலி பிரதமர்

  • December 11, 2024
  • 0 Comments

பிரபல ஊடக நிறுவனமான Politico சமீபத்தில் ஐரோப்பாவில் மிகவும் சக்திவாய்ந்த 28 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில் இத்தாலியின் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியை கண்டத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக நியமித்தது. வலதுசாரி பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சியின் தலைவரான மெலோனி, ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளார், அல்ட்ராநேஷனலிசத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதியிலிருந்து இத்தாலியின் மிக உயர்ந்த பதவிக்கு பரிணமித்துள்ளார். இருப்பினும், பிரதம மந்திரியாக, அவர் தனது கட்சியின் கவனத்தை […]

இலங்கை

இலங்கை: புலமைப்பரிசில் பரீட்சை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

அண்மையில் முடிவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்தனையால் வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் இன்று (11) எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனுக்கள் அழைக்கப்பட்டன. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முறையாக நிறைவுறாததால் மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 16ம் […]

செய்தி விளையாட்டு

நிரோஷன் திக்வெல்லவின் 3 வருட தடை காலம் 3 மாதமாக குறைப்பு

  • December 11, 2024
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார். முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் (SLADA) நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததையடுத்து, மறு அறிவித்தல் வரை நிரோஷன் திக்வெல்லவை அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தடை […]

பொழுதுபோக்கு

என் ஓட்டு விஜய்க்குத்தான்… ஆல்யா மானசா அசத்தல் பதில்

  • December 11, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் சேர்த்துள்ள சொத்துக்களில் முக்கியமானது அவரது வெறித்தனமான ரசிகர்கள்தான். அடுத்தடுத்து படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் விஜய், கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தன்னுடைய அரசியில் என்ட்ரியை அறிவித்திருந்தார். அத்துடன் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருத்துள்ளார். அவரது அரசியல் என்ட்ரி மிகப்பெரிய கவனத்தையும் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றாலும், ஏன் சினிமாவிலிருந்து விலகுகிறார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. எம்ஜிஆர் உள்ளிட்ட பல பிரபலங்களும் அரசியலில் இருந்துக் […]

ஆசியா

தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தான் தலிபான் அகதி அமைச்சர் உயிரிழப்பு

  • December 11, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மற்றும் இருவர் கொல்லப்பட்டனர். தலிபான் ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று வருடத்திற்கு முன் ஆட்சியை பிடித்தது. அதன்பின் தலிபான் வட்டாரத்தில் உள்ள தலைவர் மீது நடைபெற்ற மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல் இதுவாகும் . அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற தாக்குதலில் மந்திரி கலில் ஹக்கானி கொல்லப்பட்டார். இவர் உள்துறை பொறுப்பு மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மாமனார் ஆவார். சிராஜுதீன் ஹக்கானி தலிபான் நெட்வொர்க்கில் […]

ஐரோப்பா

ரஷ்யா விரைவில் மற்றொரு ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உக்ரைனில் ஏவக்கூடும்! அமெரிக்க எச்சரிக்கை

வரும் நாட்களில் ரஷ்யா மற்றொரு ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைனில் ஏவக்கூடும், ஆனால் வாஷிங்டன் ஓரேஷ்னிக் ஆயுதத்தை போரில் மாற்றியமைப்பதாக கருதவில்லை என்று ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். நவம்பர் 21 அன்று உக்ரேனிய நகரமான டினிப்ரோவில் ஒரேஷ்னிக் ஏவுகணையை ரஷ்யா முதன்முதலில் ஏவியது, மேற்கத்திய அனுமதியுடன் ரஷ்ய நிலப்பரப்பைத் தாக்க உக்ரைன் முதன்முதலில் யு.எஸ். ஏ.டி.ஏ.சி.எம்-களின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிரிட்டிஷ் புயல் நிழல்களை உக்ரைன் பயன்படுத்தியதற்கு பதிலடியாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார். “ஓரேஷ்னிக் […]

இந்தியா

இந்தியாவில் பள்ளி சுற்றுலா சென்ற 4 மாணவிகள் கடலுக்குள் மூழ்கி மரணம்

  • December 11, 2024
  • 0 Comments

பள்ளிச் சுற்றுலா சென்ற மாணவிகள் நால்வர் உயிரிழந்த சோகச் சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்து உள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் ரெசிடென்ஷியல் பள்ளியில் படிக்கும் 54 மாணவிகள் பள்ளிச் சுற்றுலா சென்றனர்.அதன் ஒரு பகுதியாக அவர்கள், உத்தர கன்னடா பகுதியில் உள்ள முருடேஸ்வரர் கடற்கரைக்கு பொழுதைக் கழிக்கச் சென்றனர். அவர்களில் ஏழு மாணவிகள் ஒன்றாகக் குளிக்க கடலுக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். உதவி கேட்டு குரல் […]

ஆசியா

தென்கொரிய அதிபர் அலுவலகத்தில் சோதனை நடத்துவதை தடுத்த பாதுகாப்பு அதிகாரிகள்

  • December 11, 2024
  • 0 Comments

தென்கொரியாவில் கடந்த வாரம் ராணுவச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்ததற்காக அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் விசாரிக்கப்பட்டு வருகிறார். தற்போது, பதவியில் இருக்கும்அரசாங்கத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாக யூன்மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. டிசம்பர் 3ஆம் திகதி இரவு ராணுவ ஆட்சியை அறிவித்த யூன், தேசிய தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கும் தேசிய நாடாளுமன்றத்துக்கும் படைகளை அனுப்பியதாக குற்றச்சாட்டில் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருடைய அலுவலகத்திற்குள் நுழைந்து தென்கொரிய அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள முயன்றனர். ஆனால், அதிபரின் பாதுகாப்பு […]

இலங்கை

இலங்கை: பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவர் கைது!

இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியிலுள்ள பெண் ஒருவரை இறப்பர் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் மேலும் சிலருடன் இணைந்து கடந்த 9 ஆம் திகதி இந்த கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதான குறித்த பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்றிரவு கைதான இருவரும் 21 மற்றும் 31 வயது […]