மழையால் பாதித்த முதல் நாள் ஆட்டம் – 28 ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தொடங்கியது. 5 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கியது. அதனை தொடர்ந்து 13வது ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் உணவு இடைவேளைக்கான நேரம் வந்தது. இடைவேளை நேரம் முடிந்த […]













