இலங்கையில் e-visa மோசடி – விசாரணைக்கு உத்தரவிட்ட அனுர அரசாங்கம்
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், இந்திய நிறுவனங்கள் மற்றும் டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் தொடர்புடைய விசா வழங்கல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஏப்ரலில் GBS Technology, IVS Global FZCO மற்றும் VFS Global ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் முறைகேடுகள் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். “முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக நாங்கள் உடனடியாக தடயவியல் தணிக்கையை ஆரம்பித்துள்ளோம்” என அமைச்சர் ஹேரத் […]













