சூடான் அகதிகளை சட்டவிரோதமாக நாடு கடத்துவதை நிறுத்த எகிப்துக்கு ஐ.நா அழைப்பு!
சூடான் மோதலில் இருந்து தஞ்சம் கோரி எகிப்து எல்லையைத் தாண்டிய சூடான் அகதிகளை எகிப்திய அதிகாரிகள் உடனடியாக கைது செய்வதையும் சட்டவிரோதமாக நாடு கடத்துவதையும் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான சூடான் அகதிகள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு, பின்னர் கூட்டாக வெளியேற்றப்பட்டதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) மதிப்பிட்டுள்ளது, செப்டம்பர் 2023 இல் மட்டும் 3,000 பேர் எகிப்தில் இருந்து சூடானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். “சூடானிய பெண்கள், ஆண்கள் மற்றும் […]













