ஐரோப்பா

ஆட்கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து! : 03 ஐரோப்பிய நாடுகள் இணக்கம்!

  • October 6, 2023
  • 0 Comments

ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஐரோப்பிய தலைவர்களை சந்தித்து குடியேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக, செர்பியா, பெல்ஜியம் மற்றும் பல்கேரியாவுடன் குற்றக் கும்பலை எதிர்த்துப் போராட உதவும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்ததாகவும் அவர் கூறினார். இது ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை என விவரித்த […]

ஆசியா

சிங்கப்பூரில் திருமண விருந்தில் உட்கொண்ட 30 பேருக்கு ஏற்பட்ட நிலை

  • October 6, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் திருமண விருந்தில் உட்கொண்ட 30 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 3ஆம் திகதியன்று செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் அந்த திருமண மதிய உணவு நடந்துள்ளது. இருப்பினும், விருந்தில் கலந்து கொண்டு இதில் பாதிக்கப்பட்ட எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று அது கூறியது. இதில் மணமகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புரிந்து கொள்கிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சுடன் தற்போது விசாரணை நடத்தி வருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு […]

இலங்கை

இலங்கையின் பெரும்பாலான இடங்களில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை!

  • October 6, 2023
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (06.10) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் […]

உலகம்

காலநிலை மாற்றம் காரணமாக மில்லியன் கணக்கான குழந்தைகள் இடப்பெயர்வு!

  • October 6, 2023
  • 0 Comments

காலநிலை மாற்றம் காரணமாக கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய 43.1 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் அவ்வாறாக இடம்பெயர்ந்தவர்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை என்றும் குறைக்கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விரிவான  அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் நிறுவனம் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் இதயத்தை உலுக்கும் கதைகளை விவரித்துள்ளது. காலநிலை பேரழிவுகளால் ஏற்படும் உள் இடப்பெயர்வுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் வயதைக் கணக்கிடுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடையும் கொரோனா தொற்று – முன்கூட்டியே எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • October 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் அடுத்தகட்டக் கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட திகதியை விட முன்னதாகவே இதன் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. முதலில் இந்தத் தடுப்பூசி திட்டம் 15ம் திகதி ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கும் என சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாத் தொற்று மிகவேகமாகப் பரவுவதால், முதலே கொரோனத் தடுப்பூசடூகள் போட்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், தொடர்சியான கடும் நோய் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், கர்ப்பிணிப பெண்கள் போன்றோரே முதற்கட்டத் தொகுதித் தடுப்பூசிகள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் – பல்லாயிரம் யூரோக்கள் மாயம்

  • October 6, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலை அதிபரின் மோசமான செயல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலையின் வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகையான பணத்தை மோசடி செய்துள்ளார். ஃபெலன்ஸ்போர்க் என்ற பிரதேசத்தில் ஓர் பாடசாலையில் மையாற்றுகின்ற அதிபர் பாடசாலைக்குரிய வங்கி கணக்கில் இருந்து 44454 யுரோக்களை களவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த பாடசாலை வங்கி கணக்கை சொந்த கணக்காக பாவித்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த அதிபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கொடுக்கல் வாங்கல் […]

ஆசியா

சிரிய இராணுவ அகாடமியை குறிவைத்து தாக்குதல் : 100 பேர் பலி!

  • October 6, 2023
  • 0 Comments

சிரிய இராணுவ அகாடமியில் நேற்று (05.10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்புகள்” “இராணுவ அகாடமியின் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவை” குறிவைத்ததாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு, “100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் பாதிப்பேர் இராணுவத்தினர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.  குறைந்தது 125 பேர் காயமடைந்ததாக அது கூறியது. சம்பவம் […]

இலங்கை

இலங்கையில் பணவீக்கம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

  • October 6, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் நாட்டின் பணவீக்கத்தை 5% ஆக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் இணக்கம் கண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் புதிய சட்டத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

X ஐக் கொள்வனவு செய்தமை குறித்து விசாரணையை எதிர்கொள்ளும் மஸ்க்!

  • October 6, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை $44 பில்லியனுக்கு கையகப்படுத்தியது தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்கிறார். அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வியாழன் அன்று மஸ்கை சாட்டிசியமளிக்க முன்னிலையாக வேண்டும் என ஏஜென்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. எஸ்இசிக்கும் மஸ்க்கிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பகையை இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், எலான்ஸ மஸ்க் விசாரணையில் முன்னிலையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கை செய்தி

இனி நாட்டில் தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை – அருட்தந்தை சத்திவேல்

  • October 5, 2023
  • 0 Comments

ஜனாதிபதி சர்வதேச விசாரணை இல்லை என்பதன் மூலம் தமிழர்களுக்கும் உயிர்ப்பு தின குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் காட்டிய முகம் மிக கொடூரமானது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் ஜேர்மன் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை பேட்டி கண்டபோது ஜனாதிபதி அவர்கள் […]