ஆட்கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்து! : 03 ஐரோப்பிய நாடுகள் இணக்கம்!
ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஐரோப்பிய தலைவர்களை சந்தித்து குடியேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக, செர்பியா, பெல்ஜியம் மற்றும் பல்கேரியாவுடன் குற்றக் கும்பலை எதிர்த்துப் போராட உதவும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்ததாகவும் அவர் கூறினார். இது ஐரோப்பிய நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை என விவரித்த […]













