பொப் மாலி எனப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நால்வர் கைது
போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மாலி எனப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓபத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 31, 2021 அன்று பேருவளை கடற்கரையில் முந்நூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 288 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் இந்தபொப் மாலி ஆவார். 43 வயதான சந்தேக நபர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் […]













