ஆசியா

கண்ணீர் விட்டு கதறிய வடகொரிய ஜனாதிபதி – மிரண்டு போன மேற்கத்திய நாடுகள்

  • December 6, 2023
  • 0 Comments

வடகொரியாவில் குறைந்து வரும் சிசு பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பங்களிக்குமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மைய சந்திப்பில் அவர் வடகொரிய பெண்களிடம் இது தொடர்பில் கேட்டுக்கொண்டதாகவும், அப்போது வடகொரிய ஜனாதிபதி அழுததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் (Pyongyang) கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற தேசிய தாய்மார்கள் மாநாட்டில் வடகொரிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்த போது ஆயிரக்கணக்கான வடகொரிய பெண்கள் கதறி அழுதனர். ஆனால் இது […]

ஆஸ்திரேலியா

எதிர்பார்த்ததை விட வீழ்ச்சியடைந்த ஆஸ்திரேலிய பொருளாதாரம்!

  • December 6, 2023
  • 0 Comments

செப்டம்பர் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2% மட்டுமே வளர்ந்துள்ளது. எனினும், செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 0.4 சதவீதம் அதிகரிக்கும் என நிதி ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.1 சதவீதமாக உள்ளது. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து 8வது காலாண்டாக வளர்ச்சி அடைந்திருந்தாலும், வளர்ச்சி விகிதத்தில் பற்றாக்குறையை காட்டுவது சிறப்பு. மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று வெளியிடப்பட்ட தரவுகளுக்கு பயப்படத் தேவையில்லை என்று […]

இலங்கை

இலங்கை கல்வி துறையில் ஏற்படவுள்ள மாற்றம் – 21 வயதில் பட்டம் பெறலாம்

  • December 6, 2023
  • 0 Comments

இலங்கையில் உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு வருகின்றது. இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உத்தேச கல்வி சீர்திருத்தங்களின் படி, இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றார். க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இனி தொலைபேசி இலக்கம் தேவையில்லை – புதிய அம்சத்தை வெளியிட்ட WhatsApp

  • December 6, 2023
  • 0 Comments

வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு செய்தி அனுப்ப எளிமையாக இருக்கும் வகையில் ‘யுசர் நேம்’ (User Name) என்கிற அம்சத்தை மேம்படுத்தி வருகிறது. இந்த யூசர் நேம் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் மொபைல் நம்பரை மற்றவருக்கு பகிராமல் ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பும் அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் உள்ளது. குறிப்பாக இதே போன்று மொபைல் நம்பரை பகிராமல் வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் அம்சம் எக்ஸ்-ல் (ட்விட்டர்) உள்ளது குறிப்பிடத்தக்கது. […]

ஆசியா

சிங்கப்பூரில் WhatsApp Web தளத்தைப் பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை!

  • December 6, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் WhatsApp Web தளத்தைப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால், அது அதிகாரத்துவ இணையப்பக்கம் தானா என்பதை உறுதி செய்யுமாறு அது வலியுறுத்தியது. WhatsApp Webஐப் பாவனை செய்யும் இணையப்பக்க மோசடிகள் குறித்து நினைவூட்டிய பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். போலிப் பக்கத்தில் வரும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது Whatsapp கணக்கு ஊடுருவப்படுகிறது. அந்தக் கணக்கின் மூலம் ஒருவரின் உற்றார் உறவினரை மோசடிக்காரர்கள் தொடர்புகொண்டு நிதியுதவி […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பாரிய ஆபத்தாக மாறியுள்ள AI – சான்ஸ்லர் வெளியிட்ட தகவல்

  • December 6, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அண்மைக்காலங்களாக செயற்கை நுண்ணறிவு அதாவது AI தொழில் நுட்பத்தின் மூலம் பல பிழையான தகவல்கள் இணையதளங்களின் ஊடாக பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பகிரப்படும் கருத்துக்களால் சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் ஜெர்மன் சான்ஸ்லர் ஓலா சொல்ஸ் அவர்களுடைய பேச்சு ஒன்று இணையதளங்களில் பரவி வருகின்றது. அதாவது ஜெர்மனுடைய சான்ஸ்லர் ஓலா சொல்ஸ் அவர்கள் AFD கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும், அரசாங்கத்துடைய கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார் என்றும் ஒரு இணைய தளத்தில் இவ்வகையான […]

ஐரோப்பா

பிரான்ஸில் கடும் குளிருக்கு மத்தியில் வீடின்றி தவிக்கும் மக்கள்

  • December 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வீதிகளிலும், பூங்காக்களிலும், மெற்றோ சுரங்கங்களிலும் படுத்து உறங்குபவர்களின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளதென தெரியவந்துள்ளது. பிரான்ஸில் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், தங்குமிடமற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் தற்போது 3,000 இற்கும் அதிகமானோர் வீதிகளில் படுத்து உறங்குகின்றனர். சென்ற ஆண்டை வித 16% சதவீதத்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகும். இவர்களில் 450 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7,572 பேர் இந்த குளிர் காலத்தில் தங்குமிட […]

இலங்கை

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!

  • December 6, 2023
  • 0 Comments

இலங்கையில் வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லாமல் நட்டஈடுகளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான சட்ட கட்டமைப்பை ஒரு மாத காலத்துக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இதற்கான விதிமுறைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வாகன விபத்தில் சிக்கிய தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே ஐந்து இலட்சம் ரூபா வரை நட்டஈடு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாகன விபத்தின் தன்மையைப் பொறுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் போதுமானதாக […]

இலங்கை செய்தி

புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்களுக்கு 8 வீத வட்டியில் கடன்

  • December 5, 2023
  • 0 Comments

  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மனிதநேயமிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்நோக்குக் கடன் திட்டம் நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அதற்காக வணிக வங்கிகளில் தனி அல்லது கூட்டு […]

இந்தியா செய்தி

ஜோஸ் ஆலுகாஸ் கடை கொள்ளை – நகைகள் மீட்பு : கோவை மாநகர கமிஷனர் பேட்டி

  • December 5, 2023
  • 0 Comments

கோவையில் நடந்த பிரபல நகைக்கடை கொள்ளை தொடர்பாக கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,கோவையில் 28ம் தேதி பிரபல நகைகடையில் கொள்ளை போனது.4.8 கிலோ தங்கம், பிளாட்டினம்,வைரம் நகைகள் கொள்கையடிக்கப்பட்டது. கொள்ளையன் விஜய் மீது இரு வழக்குகள் உள்ளன.விஜய் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. நேற்று விஜய் மாமியார் யோகராணி என்பவர் தும்பலஹள்ளியில் கைது செய்யபட்டார். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க,வைர நகைகள் […]

error: Content is protected !!