வடமேற்கு காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் மரணம்
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடமேற்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர், மீட்புப் பணியாளர்கள் சேறு மற்றும் இடிந்து விழுந்த வீடுகளின் இடிபாடு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இந்த அனர்த்தம் மொங்காலா மாகாணத்தில் உள்ள லிசல் நகரில் உள்ள காங்கோ ஆற்றங்கரையில் நடந்ததாக Forces Vives என்ற சிவில் சமூக அமைப்பின் தலைவர் Matthieu Mole தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட வீடுகளில் […]













