சிறைக்கு சென்ற தந்தை, பிள்ளைகளுக்காக வெளிநாட்டில் இருந்து தாயை அழைத்து வந்த அமைச்சர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குருநாகல் கீழ் கிரிபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் தாய், தந்தையரின் கவனிப்பு இன்றி தனிமையில் வசித்து வந்த மூன்று பிள்ளைகள் கண்டுபிடிக்கப்பட்டனர். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலையிட்டு குழந்தைகளின் தாயை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது., அதன்படி இன்று காலை குறித்த பெண் நாடு திரும்பியுள்ளார். குவைத்தில் இருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் […]













