ஜனாதிபதியுடன் மொட்டு கட்சியினர் முக்கிய சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டத்திற்கு அமைய எவ்வித சமூக சேவை நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் அந்தப் பதவிகளுக்கு வருவதற்கு முன்னரே சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தக்கூடிய வகையில் இலங்கை […]













