இந்தியா

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளும் மோடி அரசு!

  • July 27, 2023
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவிக்கும்படி எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரமும் இந்த விடயத்தில் மோடி மௌனம் காப்பதாக கூறி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார். மோடி அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூரில் கடந்த மே மாதம் […]

இலங்கை

கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்று (26) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டின் பின்புறம் சுமார் 2 அடி உயரத்தில் இருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிரம்பிய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல […]

பொழுதுபோக்கு

4 டிகிரி குளிர்ந்த நீரில் 6 நிமிடம் சமந்தா செய்யும் வேலையை பாருங்கள்….

  • July 27, 2023
  • 0 Comments

சமந்தா நடிப்பில் கடைசியாக ‘சகுந்தலம் படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. தொடர்ந்து தற்போது குஷி படத்தில் நடித்துள்ளார். அப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தவிர பாலிவுட்டில் சிடாடல் எனும் தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சமந்தா நடிப்பதற்கு இடைவேளை விட்டுவிட்டு தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய்காக சிகிச்சை எடுக்க உள்ளாராம். ஆனால்  அதற்கு முன்னர் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள சாம் அங்கு தனது தோழியான மேக்கப் கலைஞர் […]

இலங்கை

இலங்கையில் அதிக முதலீடுகளை செய்யுமாறு இந்திய நாடாளுமன்றம் பரிந்துரை!

  • July 27, 2023
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இலங்கையில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என இந்திய நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. நெருக்கடியான காலங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடன் மற்றும் நிதி நடவடிக்கைகளை வழங்குவதில் இலங்கை சாதகமாக செயல்பட வேண்டும் என்றும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து இந்திய மக்களவையின் வெளியுறவுக் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  2021 ஆம் ஆண்டில், இந்த நாட்டில் மிகப்பெரிய […]

இந்தியா

‘அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள்’: பாஜக-ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை, மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் BJP-RSS மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆளும் கட்சி தங்கள் அதிகார வேட்கையில் எந்த மாநிலத்தையும் எரிக்க அனுமதிக்கும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்திய இளைஞர் காங்கிரஸின் தொண்டர்களுக்கு அவர் ஆற்றிய மெய்நிகர் உரையில், பாஜக-ஆர்எஸ்எஸ் அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன, மக்களின் வலியைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறினார். “அவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள், […]

இலங்கை

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு வழங்கிய பணத்தில் முறைக்கேடு!

  • July 27, 2023
  • 0 Comments

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு வழங்கிய பணம் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று (27.07) காலை கிரிகெட் நிறுவனத்தை ஆர்ப்பாட்டகாரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதாகவும், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு கிரிக்கெட் அமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு பணத்தை வழங்குவது யாருடைய தனிப்பட்ட பாவனைக்காக அல்ல […]

வட அமெரிக்கா

கனடிய அமைச்சரவையில் நான்கு இந்திய வம்சாவளியினருக்கு பதவி

  • July 27, 2023
  • 0 Comments

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துள்ளார். சில அமைச்சர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், புதிதாக சில அமைச்சர்கள் கேபினட்டுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த், தற்போது கனடா கருவூல வாரியத்தின் தலைவராக பதவியேற்றுள்ளார். ஏழு அமைச்சர்கள் பதவிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், முக்கியமான பொறுப்புகள் வகித்த பெரும்பாலானவர்களுக்கு வெவ்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனிதா ஆனந்த் தவிர்த்து, இந்திய வம்சாவளியினர்களான Harjit Sajjan, Kamal Khera, புலம்பெயர் பெற்றோருக்குப் […]

இலங்கை

யாழில் தனிமையில் இருந்த மூதாட்டி சடலமாக மீட்பு..!

  • July 27, 2023
  • 0 Comments

யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டி நேற்று(26) காலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.அதனையடுத்து சாவகச்சேரி நீதவான் சடலத்தை பார்வையிட்டதோடு உடல்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்புமாறும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், […]

இலங்கை

இந்திய முட்டைகளை மூன்று நாட்கள் மட்டுமே வெளியில் வைத்திருக்க முடியும்!

  • July 27, 2023
  • 0 Comments

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகளில் இருந்து 35 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டியில் இருந்து முட்டைகளை வெளியே எடுத்து சாதாரண சூழலில் மூன்று நாட்கள் மட்டுமே வைக்க முடியும் என மாநகராட்சி கூறியுள்ளது. முட்டைகளை 2-5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மூன்று மாதங்களுக்கு வைத்திருக்க முடியும் என்றும், வெளியே எடுத்தால் மூன்று நாட்களுக்குள் அவற்றை உட்கொள்ள வேண்டும் என்றும் […]

ஆசியா

அதிபர் கிம்முடன் ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி ஷெர்ஜி ஷோய்கு சந்திப்பு

  • July 27, 2023
  • 0 Comments

கொரிய தீபகற்பம் 1953ம் ஆண்டு வடகொரியா மற்றும் தென்கொரியா என இரண்டாக பிரிந்தது. இருந்தும் இரண்டு நாடுகளும் ஒரே நாளில் தன் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் இருநாடுகள் பிரிந்து 70 ஆண்டுகள் கடந்ததை நினைவுக்கூரும் வகையில் வடகொரியா அரசு பிரமாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளது. இதில் வடகொரியா அரசு தனது நட்பு நாடுகளான ரஷ்யா, சீனா நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது. இந்த நிலையில் வடகொரியாவின் அழைப்பை […]

error: Content is protected !!