ஆஸ்திரேலியாவில் புலம்பெயந்தோரினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி – அதிகரிக்கும் வீட்டு வாடகை
ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வாடகை வீடுகளில் கடந்த ஆண்டை விட சுமார் 44 சதவீதமான வீடுகளின் வாடகை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அதிக தேவையே இதற்கு முக்கிய காரணம். முந்தைய மாதத்தை விட ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகை மதிப்பு சுமார் 01 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது. வீட்டு அலகுகளைப் பொறுத்தவரை, சிட்னியில் அதிக மதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் அடிலெய்டில் குறைந்த […]













