வட அமெரிக்கா

மணலில் பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞன் உயிருடன் புதைந்த பரிதாபம்!

  • May 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் மணல் மேட்டில் பள்ளம் தோண்டி விளையாடிய இளைஞர் ஒருவர் உயிருடன் புதைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள கடற்கரை மணல் மேட்டில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வர்ஜீனியாவை சேர்ந்த 17 வயது பெயர் குறிப்பிடப்படாத இளைஞரே, பள்ளத்தில் உயிருடன் புதைந்து மரணமடைந்தவர். மே 7ம் திகதி மதியம் சுமார் 2 மணியளவில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து இளைஞரை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, […]

ஐரோப்பா

Zaporizhzhia வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!

  • May 8, 2023
  • 0 Comments

அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து 1700 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியாவிற்கு அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் ரஷ்ய படையினர் தாக்குதல்களை முடக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பகுதியில் இருந்து 1700 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் 660 குழந்தைகள் உள்ளடங்குவதுடன், அவர்கள் அசோவ் கடலின் கடற்கரையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். Zaporizhzhia பகுதி உக்ரைனின் எதிர் தாக்குதலைத் தொடங்கும் போது அது குறிவைக்கும் ஒரு பகுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

செய்தி தமிழ்நாடு

மதுரையில் பிஜேபி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

  • May 8, 2023
  • 0 Comments

மதுரை சித்திரைத் திருவிழாவில் நிர்வாக குளறுபடி ஏற்பட்டதாக மதுரை மாவட்ட பிஜேபி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழாவில் நிர்வாக குளறுபடி ஏற்பட்டதாக மதுரை மாவட்ட பிஜேபி தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பிஜேபியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் இறுதியாக உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர் அதனை தொடர்ந்து பிஜேபி மாவட்ட […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் 23 வயதான பிரபஞ்ச அழகி பரிதாப மரணம்!

  • May 8, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 23 வயதான பிரபஞ்ச அழகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னணி மாடலான சியன்னா வெயிர். 2022 பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்று, இதில் இறுதி சுற்று போட்டியாளராக முன்னேறியவர்.இவர் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள விண்ட்சர் போலோ மைதானத்தில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது குதிரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வெஸ்ட் மீட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சியன்னா […]

செய்தி தமிழ்நாடு

பெண் போலீசாருக்கு ஆபாச குறுஞ்செய்தி இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

  • May 8, 2023
  • 0 Comments

சென்னையை அடுத்த துரைபாக்கம் கண்ணகிநகர் குற்றபிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றும் 8 பெண் போலீசார் தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து பணி மாறுதல் பெற்று கண்ணகிநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து கண்ணகி நகர் பெண் போலீசார் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் ஒரு புகார் கடிதம் அளித்தனர். அதில் கண்ணகி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துசாமி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் பெண்போலீசாரின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்திகள், படங்கள், […]

செய்தி தமிழ்நாடு

வேங்கை வயல் வழக்கில் இரண்டாவது கட்டமாக 10 பேருக்கு டி என் ஏ பரிசோதனை..?

  • May 8, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் இரண்டாவது கட்டமாக 10 பேருக்கு டி என் ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு நிலையில் 10 பேரும் ஆஜராகி டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். முதல் கட்ட டி.என்.ஏ பரிசோதனைகளும் மூன்று பேர் மட்டுமே டி என் ஏ பரிசோதனை செய்து கொண்டனர் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்துவிட்டனர். வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 147 நபர்களும் விசாரணை செய்து அதில் 139 […]

செய்தி தமிழ்நாடு

செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை மூன்று மணி நேரம் சாலை மறியல்

  • May 8, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஒக்கூரில் மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆவுடையார் கோவிலிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒக்கூர் கிராமத்தில் இன்றுவரை செல்போன் டவர் அமைக்கப்படவில்லை. அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள மூரியூர் கிராமத்திலும்,மற்றும் துஞ்சனூர் கிராமத்திலும் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து ஒக்கூர் பகுதிக்கு சிக்னல் கிடைப்பதில்லை. எனவே அங்கு இருக்கின்ற கடைகள், இசேவை மையம்,பள்ளிகள் மற்றும் அலுவலகம், வங்கிகள் உட்பட மாணவர்கள் பயன்படுத்தும் […]

உலகம்

அமெரிக்காவில் பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 7 பேர் பலி!

  • May 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார் ஒன்று பேருந்திற்காக காத்திருந்த மக்கள் மீது மோதியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பிரவின்சிலெவி நகரத்தில் உள்ள ஓசனம் பகுதியில் புலன் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மையிலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததா? அல்லது சதி வேலை காரணமாக திட்டமிட்டு […]

செய்தி தமிழ்நாடு

12ம் வகுப்பு தேர்வில் தோல்வி துக்கம் தாங்காமல் விபரீத முடிவு

  • May 8, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில்,இவர் தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய இரண்டாவது மகன் தேவா ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று பிளஸ் 2 ரிசல்ட் வந்த நிலையில் அவர் தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவில் தோல்வியடைந்தார். குறிப்பாக தமிழில் தோல்வி அடைந்ததால் துக்கம் தாங்காமல் […]

இலங்கை

டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிகை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

  • May 8, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 31, 098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழுவிடம் அறிக்கை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. டெங்கு […]