வான்வெளி தாக்குதல் நடத்திய ராணுவப்படை… 50 பேர் பலி – கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா
மியான்மர் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த 2021 பிப்ரவரி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் பலரும் அவர்களுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்நாட்டு அரசு இந்த போராட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்கு முறையை நடத்துகிறது. இருந்தும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. இந்த நிலையில் சாஜேங் […]













