வாடிக்கையாளர்களுக்கு காக்டெய்ல்களில் தன் இரத்தத்தை கலந்து கொடுத்த ஜப்பானிய பெண்!
ஜப்பானில் மதுபான விடுதி ஒன்றில், பணிப்பெண் ஒருவர் தான் தயாரித்த காக்டெய்ல்களில் தனது சொந்த இரத்தத்தைச் சேர்த்தற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். ஹொக்கைடோவின் சப்போரோவில் உள்ள Mondaiji cafe-ல், வாடிக்கையாளர்களுக்கு இரத்தம் கலந்த மதுபானங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓரிகாகு அல்லது அசல் காக்டெய்ல் என்று அழைக்கப்படும் பானங்கள், பெரும்பாலும் பழங்கள் அல்லது பிற வண்ணமயமான சிரப்களைக் கொண்டிருக்கின்றன.Mondaiji cafe அதன் ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற செயல் பகுதி நேர வேலை பயங்கரவாதத்திலிருந்து வேறுபட்டதல்ல, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள […]













