இலங்கை செய்தி விளையாட்டு

வழக்கு விசாரணை தாமதம் | அபராதம் கோரும் தனுஷ்க

 

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் சட்டத்தரணி, நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் சட்டக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வாதத்தை சமர்ப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால் நீதிமன்ற கட்டணத்தை உரிய அதிகாரிகளே செலுத்த வேண்டும் என தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போதே தனுஷ்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர்.

பிணை கோரிக்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டதன் காரணமாக தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்க குணதிலக்க வெளிநாட்டவர் எனவும், நீண்ட காலமாக அந்நாட்டில் வழக்கு ஒன்றில் ஈடுபட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content