ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு!

பிரான்ஸில் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட உள்ளது.

பணவீக்கம் காரணமாக அதிகளவு மின்சாரக்கட்டணத்தை எதிர்கொண்ட குடும்பங்களுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அதிகளவு மின்சாரக்கட்டணத்தை எதிர்கொண்ட குடும்பங்களுக்காக இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

மொத்தமாக 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த கொடுப்பனவானது 48 யூரோக்களில் இருந்து 200 யூரோக்கள் வரை (பயன்பாட்டுக்கு ஏற்றது போல்) வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் Agnès Pannier-Runacherஅறிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content