ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் வீடொன்றில் சிக்கிய பணம் – அதிர்ச்சியில் பொலிஸார்

பிரான்ஸில் பெருமளவான போதைப்பொருள் மற்றும் 211,000 யூரோக்கள் ரொக்கப்பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலை இவை மீட்கப்பட்டுள்ளது.

Nanterre (Hauts-de-Seine) நகரப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை அங்குள்ள கட்டிடம் ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் முற்றுகையிட்டனர்.

அப்போது நபர் ஒருவர் கையில் ஒரு பையை வைத்திக்கொண்டு குறித்த கட்டிடத்தில் இருந்து வெளியேறுவதைப் பார்த்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சோதனையிடப்பட்டார். அவரது பையில்  211,0000 யூரோக்கள் பணம் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது.

உடனடியாக கைது செய்யப்பட்ட அவர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

அவரது வீடு உடனடியாக சோதனையிடப்பட்டது. அதன்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 88 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content