பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் மீது ஈரான் புதிய தாக்குதல்
பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் மீது ஈரான் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
தெற்கு ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிறது.
மேலும், தாக்கப்பட்ட கப்பல்களில் இரண்டு, ஹோர்முஸ் ஜலசந்தியில் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதித்ததால், வளைகுடாப் பகுதியில் ஒரு புதிய போர்முனை உருவாகியுள்ளது.





