ஐரோப்பா செய்தி

அதிபர் புட்டினுக்கு எதிராக லண்டனில் ஒன்றுக் கூடிய நீதியமைச்சர்கள்!

ரஷ்யா மீதான போர்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விவாதிக்க நீதியமைச்சர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.

இதன்படி உலகம் முழுவதும் உள்ள நீதி அமைச்சர்கள் இன்று பிற்பகல் லண்டனில் ஒன்றுக்கூடியுள்ளனர்.

இது குறித்து நீதித்துறை செயலர் டொமினிக் ராப் கூறுகையில், நீதி கிடைக்கும் வரை நீதிமன்றத்திற்கு நிதி மற்றும் நிபுணத்துவத்தை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த அநியாயமான, தூண்டுதலற்ற மற்றும் சட்டவிரோதமான படையெடுப்பின்போது உக்ரைனில் நடந்த அட்டூழியங்களுக்கு போர்குற்றவாளிகளை பொற்றுப்பேற்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒன்றுக்கூடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content