உலகம்

போர் பதற்றம் – கச்சா எண்ணையின் விலை 03% அதிகரிப்பு

மத்தியக் கிழக்கில் அதிகரித்துவரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை 03 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா ஈரானின் 90 இலக்குகளை தாக்கி அழித்துள்ள நிலையில், பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன்காரணமாக கச்சா எண்ணெயின் விலை 3.08 சதவீதம் உயர்ந்து 78.35 டொலராக பதிவாகியுள்ளது.

தே நேரத்தில் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 2.21 டொலர் (3.09%) உயர்ந்து $73.62  டொலராக பதிவாகியுள்ளது.

இதற்கிடையே அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான் ஹோர்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அவ்வழியாக நேற்றைய தினம் வெறும் 06 கப்பல்கள் மட்டுமே பயணித்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்