உலகம் செய்தி

உலகையே பேசவைத்துள்ள டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாதுகாப்பு

உலக பணக்காரர்கள் ஐவரை கொன்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து உலகம் முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது, ​​டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாதுகாப்பு குறித்து ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் கேள்வி எழுப்பியதால் விவாதம் சூடுபிடித்துள்ளது.

மேலும், தனியார் துறையின் ஆழ்கடல் ஆய்வை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானது, இன்று அது பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஆழ்கடலில் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி தொலைவில் அதன் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி