உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த தாய்லாந்து எண்ணெய் கப்பல்

தாய்லாந்து எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து சென்றதாக
பாங்சாக் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்தியுள்ளது.

தாய்லாந்து மற்றும் ஈரான் இடையேயான சமீபத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்து.

தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ, கப்பல்களின் பாதுகாப்பான
பயணத்தை உறுதிசெய்ய ஈரான் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கப்பல்களின் பெயர்களை முன்கூட்டியே தெரிவித்து, பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி