எவரெஸ்ட் சிகரத்தின் மரண மண்டலத்தை அடைய முயன்ற 05 பேர் உயிரிழப்பு!!
உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடையும் முயற்சியில் இரண்டு இந்தியர்கள் உள்பட 05 பேர் உயிரிழந்துள்ளனர். 8,849 மீட்டர் உயரமுள்ள இந்த மலையில், 8000 மீட்டருக்கு மேல் உள்ள பகுதி ‘மரண மண்டலம்’ (Death Zone) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில், மனித உடல் படிப்படியாகச் செயலிழக்கத் தொடங்குகிறது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த மண்டலத்தில் மட்டும் 340-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இந்த வருடத்தில் 05 […]



