ஐரோப்பா

தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள இங்கிலாந்து மருத்துவர்கள்!

  • October 24, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என பிரித்தானிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம்  14 ஆம் திகதி காலை 7 மணி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி காலை 7 மணி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இரண்டாம் நிலை மருத்துவர்கள் என அறியப்படும் மருந்துவர்கள் நிரந்த பணிநியமனம் கோரி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அத்துடன் சம்பள […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஆண்களே அதிகம்!

  • October 21, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் சுமார் 210,520 ஆண்கள் 90 அல்லது 90 வயதை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   இந்த காலகட்டத்தில் வயதான  பெண்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. 2004 இல் 309,300 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2024 இல் 414,720 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில் 90 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுகளை உடைய ஆண்களின் எண்ணிக்கை சாராசரியாக  […]

ஐரோப்பா செய்தி

ஜோன்சன் &ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனம் மீது இங்கிலாந்தில் வழக்கு தாக்கல்!

  • October 16, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில்  ஜோன்சன் &ஜோன்சன் ( Johnson & Johnson) நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) கலக்கப்பட்ட குழந்தைகளுக்கான பவுடரை (baby powder) தெரிந்தே விநியோகம் செய்தமைக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. KP Lawவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் தாதுக்களின் கலவையான ஆஸ்பெஸ்டாஸ் (asbestos)   சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாதுக்கள் புற்றுநோய்களுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதை அறிந்திருந்தாலும் குறித்த நிறுவனமானது எந்தவொரு எச்சரிக்கையையும் வெளியிடாமல் அதனை விநியோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில்களில் பயணிப்போர் எதிர்கொள்ளும் பாரிய சவால்!

  • October 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்  அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் வேல்ஸ் (Wales ) ஆகிய பகுதிகளில் 2,661 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 13 வயதுக்கும் குறைவான பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் போக்குவரத்து காவல்துறை இந்த அதிகரிப்பு கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் […]

error: Content is protected !!