இங்கிலாந்து அணியின் விளையாட்டு உபகரணங்கள் கொள்ளை!!
உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியிடம் இருந்து 18,000 அமெரிக்க டொலர் (23,120 சிங்கப்பூர் டொலர்) மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகளைத் திருடியது தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேநேரம் முஸ்தபா சாலிக் (Mustafa Salik) மற்றும் எர்ஃபான் கமல் (Erfan Kamal) ஆகியோர் திருடப்பட்ட சொத்துக்களைப் பெற்றுக் கொண்டமைக்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மேற்படி திருட்டு சம்பவத்திற்காக மிசௌரி சட்டத்தின் கீழ், ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என ஜாக்சன் […]













