உலகம்

கியூபாவில் நாளாந்தம் மடியும் பிஞ்சு உயிர்கள்! அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை!

  • June 11, 2026
  • 0 Comments

கியூபாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து தனக்கு அடிப்பணியவைக்கும் நோக்கில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது. இதற்கமைய கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது மட்டுமல்லாமல் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். இது கியூப மக்களின் வாழ்வாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் (Bruno Rodriguez), “எரிபொருள் பற்றாக்குறையால், 6.3 மில்லியன் டொலர் (5.4 மில்லியன் யூரோ) […]