ஐரோப்பா செய்தி

போர் காரணமாக கோடை விடுமுறை பயணிகள் இடமாற்றம்

 

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பயணிகள் கோடை விடுமுறைக்காக பாதுகாப்பான, எளிதில் சென்றடையக்கூடிய இடங்களைத் தெரிவு செய்வதாக ஐரோப்பாவின் மிகப்பெரிய விடுமுறை நிறுவனம் டுய் (TUI) தெரிவித்துள்ளது.

முன்னதாக கிழக்கு மத்தியதரைக் கடலுக்குச் செல்ல திட்டமிட்ட பயணிகள், தற்போது சைப்ரஸ் (Cyprus), துருக்கி (Turkey), கிரீஸ் (Greece), இத்தாலி (Italy), ஸ்பெயின் (Spain) மங்ஞம் மால்டா (Malta) போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்வதாக கூறப்படுகிறது.

டொமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா போன்ற கரீபியன் நாடுகளையும் பயணிகள் அதிகமாக விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயண நிறுவனங்கள் எதிர்பார்க்கும் புதிய கோரிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி