இலங்கை

இலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம்!

இலங்கையில் மீண்டும் மின்சாரம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியல் அதிகாரசபையின் இணைச் செயலாளர்  நந்தன உதயகுமார தெரிவித்தார்.

வயரிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறுதான் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு காரணம் எனவும்  2022 ஆம் ஆண்டில், பியகம மற்றும் கொத்மலையின் வயரிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்்

அதேபோல்  கடந்த சனிக்கிழமை (09.12) வயரிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டதாக கூறிய அவர்,  இதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இல்லை என்றால் அது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும்  உதயகுமார மேலும் தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content