ஐரோப்பா செய்தி

டென்மார்க் பிரதமரை தாக்கிய போலந்து நபருக்கு 4 மாதங்கள் சிறைத்தண்டனை

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனை தாக்கியதில் போலந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார்.

தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள நீதிமன்றம் அவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனையும், நாடுகடத்தலும், டென்மார்க்கிற்குள் நுழைய ஐந்தாண்டுகள் தடையும் விதித்தது.

39 வயதான, பெயர் வெளியிடப்படாத நபர், நீதிமன்றத்தில், அதிகமாக குடித்து இருந்ததால் என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை என தெரிவித்தார்.

ஜூன் மாதம் நகரத்தில் ஒரு சதுக்கத்தில் நடந்த மோதலின் போது பிரதமர் ஃபிரடெரிக்சன் தோளில் குத்தியதில் சிறு காயங்களுக்கு ஆளானார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி