உலகம் விளையாட்டு

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் மற்றும் புள்ளிகள் குறைப்பு

ஆஷஸ் தொடரின் பா்மிங்ஹாம் டெஸ்ட்டில், பந்துவீச்சை தாமதம் செய்ததாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் தலா 2 குறைக்கப்பட்டன.

மேலும் அவற்றின் வீரா்களுக்கான ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானதாக இருக்கும் ஆஷஸ் தொடா், கடந்த 16 ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்கியது.

பா்மிங்ஹாமில் நடைபெற்ற அந்த முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின்போது இரு அணிகளுமே தங்களது பௌலிங்கின்போது நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 2 ஓவா்கள் குறைவாக வீசியிருந்ததாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளையும், ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதத்தையும் ஆட்ட நடுவரான ஆண்டி பைகிராஃப்ட் அபராதமாக விதித்தாா்.

(Visited 9 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content