இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு கோட்டை காவல்துறையினரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (23) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு  முன்னிலையாகத் தவறியதை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்பொது காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்