இலங்கை

சைபர் பாதுகாப்பு சட்டத்தை இவ்வருடத்திலேயே நடைமுறைப்படுத்த வாய்ப்பு!

சைபர் பாதுகாப்புச் சட்டத்தை இவ்வருடத்தில் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் மதிப்பாய்வுக்கு உட்பட்டு இந்த மசோதா சமர்ப்பிக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது  என அவர் கூறினார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர்  கனக ஹேரத் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்