செய்தி

Tiktok தளத்தை தடை செய்யும் நேப்பாளம்

நேப்பாளத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படுவதாக அதிகாரிகள் கூறும் நிலையில் Tiktok காணொளித் தளத்தைத் தடை செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேவையின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கோரிக்கைகள் அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

செயலியை முடக்கும்படி இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேப்பாளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் Tiktok-இன் தொடர்பில் 1,600க்கும் அதிகமான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.

Tiktok-யைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் Tiktok தளம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலந்து போன்ற மற்ற சில நாடுகளில் அரசாங்க ஊழியர்கள் தளத்தைப் பயன்படுத்த அனுமதியில்லை.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!