இலங்கை

தற்காலிகமாக துறவறம் பூண்ட எம்.பியும், மகனும்

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான குணதிலக்க ராஜபக்ஷவும் அவரது மகனும் இந்தியாவின் வாரணாசியில் உள்ள இசிபத்தனாராம மூல கந்தகுடி விகாரையில் தற்காலிக துறவற வாழ்க்கைக்கு செவ்வாய்க்கிழமை (20) பிரவேசித்துள்ளனர்.

குணதிலக்க ராஜபக்ஷ, ஹரிஸ்பத்வே தம்மரதன என்ற பெயரிலும், வணக்கத்துக்குரிய ரத்மலே சுமித் ஆனந்த மற்றும் வணக்கத்துக்குரிய தெஹியத்தகண்டி பியானந்த ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் கனடாவில், வசிக்கும் பொறியியலாளர் சந்தகலும் ராஜபக்ஷ, அம்பாறை தம்மாலோக என்ற பெயரிலும் தற்காலிகமாக துறவற வாழ்க்கைக்குள் பிரவேசித்துள்ளனர்.

இருவரும் இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இசிபதனாராம ஆலயத்தில் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.எம்.பி, தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு துறவறம் நுழைய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content