ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புதிதாக 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை!

ஒன்லைன் பொருட்கள் விநியோகத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான், எதிர்வரும் பண்டிகை காலத்தை ஆரம்பித்து ஆஸ்திரேலியாவில் புதிதாக 1000 ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் தடையின்றி விநியோக மையங்களின் விநியோகத்தை சிறப்பாகச் செய்வதே இதன் நோக்கமாகும்.

அதன்படி, சிட்னி, மெல்போர்ன், பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்ட், நியூகேஸில் மற்றும் கோல்ட் கோஸ்ட் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த நாட்களில் இந்த புதிய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கோடை விடுமுறையில் திறமையாக பணியாற்றக்கூடிய பள்ளி மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மக்கள் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமேசான் அவுஸ்திரேலியாவில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டியுள்ளதுடன் கடந்த வருடத்தில் சுமார் 2000 புதிய சாரதிகள் மாத்திரமே பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித