குருநாகல் அரிசி களஞ்சிய சாலையில் இருந்து மாயமான அரிசி!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/arisi-jpg.webp)
குருநாகல் பிரதேசத்தில் உள்ள இரண்டு அரச அரிசிக் களஞ்சியசாலைகளில் இருந்து 700 இலட்சம் அரிசி கையிருப்பு காணவில்லை என அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காணாமல் போன அரிசியின் பெறுமதி 650 – 700 இலட்சம் ரூபா வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 7 times, 1 visits today)