உலகம் செய்தி

போர்நிறுத்தத்தை வரவேற்ற லெபனான்  – சர்வதேச முயற்சிகளுக்கு பாராட்டு

இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் வரவேற்றுள்ளார்.

போர் தொடங்கியதிலிருந்தே இந்த ஒப்பந்தத்தை லெபனான் தொடர்ந்து கோரி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த போர் நிறுத்தம் மோதலால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்ப உதவும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

போர் நிறுத்தத்தை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச முயற்சிகளையும் நவாஃப் சலாம் பாராட்டியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!