உலகம் செய்தி

பெய்ரூட்டில் சில பகுதிகளுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு

லெபனானின் தலைநகரமான பெய்ரூட்டில் சில தெற்கு பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவின் “இராணுவ உட்கட்டமைப்பை” தாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் உங்களுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை. உங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக வெளியேறு” என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தியாளர் அவிச்சாய் அத்ராயீ,
மக்களுக்கு அறிவித்தார்.

வெளியேற்ற உத்தரவின் கீழ் பட்டியலிடப்பட்ட பகுதிகள்,

ஹரத் ஹ்ரெய்க்

கோபெய்ரி

அல்-லிலாகி

ஹதாத்

போர்ஜ் அல்-பராஜினே

தஹ்விதத் அல்-கதிர்

ஷியா

அல்-ஜனா

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி