சுற்றுலாப் பயணிகளின் வருகை இரு மடங்காக அதிகரிப்பு

கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நூற்று எழுபத்தைந்து வீதத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30,207 ஆகவும், இந்த ஆண்டு மே மாதத்தில் வந்தவர்களின் எண்ணிக்கை 83,309 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது 175.8 சதவீத வளர்ச்சியாகும்.
(Visited 10 times, 1 visits today)