தையிட்டி பிரச்சினை: சர்வதேசம் கழுகுப்பார்வை!
தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் Selvarajah Gajendran தெரிவித்தார். அமைச்சர்கள் குழு விரைவில் வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காகவே அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். தந்தை செல்வா கலயரங்கில் நேற்று நடைபெற்ற ‘தையிட்டி: அடுத்து என்ன?’ எனும் தலைப்பில் தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் […]













