NDB வங்கி மோசடி -சர்வதேசத்தின் உதவியை கோர தீர்மானம்
NDB வங்கியின் தரவு கட்டமைப்பிற்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபாவை பாரியளவில் மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக மெய்நிகர் பணம் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸ் நிபுணர் குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரான்ஸின் லியோனில் உள்ள சர்வதேச பொலிஸ் தலைமையகத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட நால்வரும் […]













