இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி
ஆசிய கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நாடு திரும்பியுள்ளார். அதன்படி, அவர் இன்று காலை அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். இலங்கை கிரிக்கெட்டின்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற இந்தியா துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 188 ஓட்டங்கள்
ஆசிய கோப்பை 2025 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் செப்டம்பர் 21, 2025 அன்று துபாயில் மோதவுள்ளது. இந்த முக்கியமான சூப்பர் 4 போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில்