குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின் ஆறாவது சுற்றில், உலகச் சாம்பியன் டி. குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ஒருநாள் தொடர் நிறைவடைந்தவுடன் இவ்விரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட
முன்னாள் ஆர்சனல் கால்பந்து வீரர் தாமஸ் பார்ட்டி மீது 6 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து போலீசார் தெரிவித்தனர். 32 வயதான பார்ட்டி மீதான குற்றச்சாட்டுகள் மூன்று பெண்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களுடன் தொடர்புடையவை, மேலும் 2021-2022 க்கு இடையில் குற்றங்கள்
குரோஷியாவில் நடைபெற்று வரும் சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் உலகின் முதல் நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உள்ளார் இந்திய வீரரான குகேஷ். கடந்த மாதம் கிளாசிக்கல் பிரிவில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தி இருந்தது
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. அதற்கமைய, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை