ஈரான் கப்பல்மீது தாக்குதல்: சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்வு!
இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் ஈரானியப் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறு, கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, உத்தரவிட்டுள்ளது. தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கும் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான மதிப்பீடுகளை மேற்கொண்டு, அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இரு முகமைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் […]













